CATEGORY

கட்டுரை

கற்றறிந்த,கறைபடியாத,காருண்யமிக்கவர்களை 2015ல் புதிய நாடாளுமன்றுக்கு அனுப்புவோம் !

  நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே...

நாமல் ராஜபக்ஸ தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால் ரிசாத் பதியுதீன் அவர்கள் மஹிந்த ராஜபக்சவைவிட்டு வெளியேறியிருப்பாரா? முஸ்லிம் காங்கிரசின் ராஜதந்திரம் என்ன?

முகம்மத் இக்பால்    மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தானே கொண்டு வந்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாகத்தான் மகிந்தவை விட்டு வெளியேரியதாகவும் கூறி ரிசாத் பதியுதீன் அவர்கள் முழுப்பூசனிக்காயை சோத்துக்குள் மறைக்கப்பார்கின்றார். இது மக்களின்...

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எவ்வாறு சாத்தியமாகும்?

  யூ.எல்.எம் ஹிபான்   எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் பாராளுமன்றம் முஸ்லிம்களை பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனெனின் நமது நாட்டில் நீண்டகாலமாக புரையோடிக்கிடந்துவரும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் செயற்பாட்டுக்கு...

திகாமடுல்ல மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளின் வெற்றி !

  யூ.எல்.எம் ஹிபான்-(HND in QS ) எதிர்வரும் 17ஆந் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் வெற்றி நிலையை பொருத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முஸ்லிம் மக்கள் அதிக கரிசனை கொள்ள வேண்டி...

அமைச்சர் றிஷாத்தின் தலைமைத்துவப் பண்பினை கேள்விக்குட்படுத்தும் கூற்று..!!

  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  ஒருவரிடம் தலைமை தாங்கும் ஆளுமை இருக்கின்றதா? இல்லையா? என்பதனை பல விடயங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஒருவரின் வாய் மூலம் வெளிப்படும் வார்த்தைகள்,கொள்கைகள் மூலம் ஒருவரிடம் தலைமை தாங்கும் ஆளுமை...

வாய்ச் சொல்லில் தான் நாணயமானவன் என்பதை அமைச்சர் றிஷாத் பதீயுத்தீன் நிரூபிப்பாரா ….?

எதிர் வரும் ஒரு தினங்களில் நடக்க விருக்கும் தேர்தலுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்திக் கொண்டு  வருவதை நாம் அறிந்ததே அவ்வாரு ஒரு கூட்டம் கடந்த...

முஸ்லிம் என்ற தேசிய அடையாளத்தையே அழிக்க துணிந்தவர்களால் முஸ்லிம் மக்களுக்கு எப்படி தலைமை வழங்க முடியும்?

முகம்மத் இக்பால்   ஒரு இனத்தின் அடையாளம் என்பது உயிரிலும் மேலானதும், விலைமதிக்க முடியாததுமாகும். அந்த அடையாலதுக்காகவே உலகில் எத்தனையோ யுத்தங்களும், போராட்டங்களும், அழிவுகளும் இடம்பெற்றது. இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எமது நாட்டில் அன்று எட்டு சதவீதமாக...

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கைக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது !

    யஹ்யாகான் “உள்ளுராட்சிசபைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் 18000 வாக்குகள் வழங்குவோம் என்ற சாய்ந்தமருது மக்களின் வாக்குறுதி மீறப்படக்கூடாது”.  சாய்ந்தமருது மக்கள் தங்களது உள்ளூர் தேவைகளை நிவர்த்தித்துக் கொள்வதற்காக நீண்ட காலமாக உள்ளுராட்சிசபையை கோரிவருகின்றார்கள். குறித்த உள்ளுராட்சிசபை கோரிக்கைகள் கடந்த மகிந்த...

கல்குடா தொகுதியில் வாழும் முஸ்லீம்களின் அரசியல் ரீதியிலான அபிலாசைகளை நிறைவேற்ற தவறுகின்ற வரலாற்றுத்தவறை நாம் செய்துவிட முடியாது

  அன்வர் நௌஷாத்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதல் முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்ட கல்குடாத் தொகுதி, கடந்த காலங்களில் சகோதரத்துவத்துடனும், கௌரவத்துடனும், இன மத, வேறுபாடுகளின்றிய அரசியலின் அடித்தளமாய் நடந்து வந்திருக்கின்றது. கௌரவ. தேவநாயகம் பா.உ., (கல்குடா) கௌரவ. ஹிஸ்புல்லாஹ்...

அண்மைய செய்திகள்