CATEGORY

முக்கியச் செய்திகள்

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பு எவ்வித சட்ட அடிப்படையும் கொண்டதில்லை , நாடாளுமன்றினால் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரதமர்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்ட விரோதமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதியினால் பதில்...

செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது

எதிர்வரும் மாதம் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும்...

NPP தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு கடிதத்தினூடாக ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு  அனுப்பியுள்ளார். ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு...

பாராளுமன்றத்தனூடாக தீர்வு காண முனைந்த தேசிய காங்கிரஸ் தலைவரின் முயற்சியை கொச்சைப்படுத்துவது அரசியல் தர்மம் ஆகாது

ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் உழைக்கவில்லை என்று யாரேனும் கூறினால் அது அபாண்டமானது; உண்மைக்குப் புறம்பானது. 2020 தேர்தலுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான...

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட...

அரசை பாதுகாத்த முஸ்லிம் எம்.பி.க்களும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்

  கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டது தொடர்பில் பேசப்பட்டது என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா.சாணக்கியன், பாராளுமன்றத்தில், புதன்கிழமை (24) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24)...

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி, காசாவுக்கு உதவியை அதிகரிக்க வேண்டும்

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐ பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது  டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று சந்திருந்தார் . பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை...

திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி

வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள்...

லோக்சபாவில் பிரதமர் மோடியை பேச விடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சி , ஜனநாயக மரபுகளில் இத்தகைய செயல்களுக்கு இடமில்லை என்கின்றார் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின், முதல் பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். முன்னதாக, செய்தியாளர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: அனைத்து...

ஜனாஸா எரிப்பு என்பது முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் கல்வியறிவு இல்லாத ஒரு முட்டாள் கூட்டம், முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை தடுத்து தகனமா ? அடக்கமா ? என்ற விவகாரத்தில் முட்டாள்கள் போல் நடந்து கொண்டனர்....

அண்மைய செய்திகள்