2028ஆம் ஆண்டளவில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 15% வரி வருமானமாக இருக்க வேண்டும்.
இதை அடையவே, அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் சேவைகள் மீதான...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 5 வீரரும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய...
"இப்போது அக்கரைப்பற்று மாநகரைத் தோற்கடிக்க எவருமே இல்லை , நாங்கள் அனைவரும் கட்சி,நிற பேதங்களை மறந்து பூரண ஒத்தழைப்புக்களை இச்சபைக்கு வழங்குவோம் "
தனது கன்னிப்பேச்சில் மாநகர சபை உறுப்பினர் அஹ்பரோஸ் றூஹி தெரிவிப்பு
"பிஸ்மில்லாஹிர்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .
இது...
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள்...
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் ஹரிணி அமரசூரிய, மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான யோசித ராஜபக்ச, தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக்...
அரசாங்கம் 30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான கேள்விகோரலுக்கான அனுமதிப் பத்திரங்களை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த கேள்வி அனுமதிப் பத்திரங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளதோடு முதல் கட்டத்தில் 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான நிதி மோசடி விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள்...