எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .
இது...
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள்...
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் ஹரிணி அமரசூரிய, மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான யோசித ராஜபக்ச, தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக்...
அரசாங்கம் 30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான கேள்விகோரலுக்கான அனுமதிப் பத்திரங்களை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த கேள்வி அனுமதிப் பத்திரங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளதோடு முதல் கட்டத்தில் 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான நிதி மோசடி விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் சிறீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய...
(ஏ.எல்.நிப்றாஸ்)
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தானைத் தளபதியாக கருதப்படுகின்ற வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் சுகவீனமுற்றிருக்கின்றார் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் அவரைச் சென்று பார்த்த போது, 'ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலும்...
"பெருந்தலைவர் அஷ்ரபுக்குப் பின்னரான புள்ளியிலிருந்து நீர்ப்பூங்காப் பிரகடனம் வரை"
என் இனிய உடன்பிறப்புகளே!
வரலாற்றின் நீண்ட வழித்தடங்களைக் கடந்து வந்த நாம், தேசிய காங்கிரஸ் பயணித்த பாதை பற்றி நன்கறிவோம்.
நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால...