CATEGORY

அரசியல்

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் – முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  உங்களது எதிர்காலத்தை...

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதி ?

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்...

தேசிய காங்கிரஸ் நின்று நிதானித்து களமாடும் புரவிப்படை வீரர்களை அணிவகுத்து நிற்குமாறு அக்கறையுடன் அழைக்கிறது

ஒரு நாள் கூத்துக்காக மீசையை அகற்றும் தனி மனித பலவீனம் கொண்டவர்கள் ஓர் அரசியல் போராட்டத்தில் நிலைத்து நிற்க முடியாது. ஒரு தேசிய இனமாகிய நம்மை "தங்கள் தாயகத்திலிருந்து வெளியேறிய ஒரு குழு"என்று நமக்குத்...

ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

மத்தியக்கிழக்கு போர் காரணமாக பதற்றம் மூண்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு...

நால்வரில் இருவருக்கே வாய்ப்பு, இருவருக்கு வெட்டு நிச்சயம். வெட்டுபடும் இருவராலும் மு.கா பாரிய சவாலை எதிர்கொள்ளும்

துரையூர் மிஸ்பாஹ் ஏ கரீம் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் மு.காவின் தோல்வியும், அ.இ.ம.காவின் வெற்றியும் தெளிவாகும். ஏன் என கேட்கின்றீர்களா..? மு.காவுக்குள்ள சவால் என்ன..? இம் முறை அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐ.ம.சக்தியுடன் இணைந்தே களமிறங்கவுள்ளது....

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

  முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி...

ஜனாதிபதிக்கும் மக்களுக்கும் நற்செய்தி சொன்ன மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள்

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது. • அடுத்த வருடத்திற்கு போதுமான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். • வெளிநாட்டு உதவியில் இயங்கும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க குழு • கிராமிய அபிவிருத்தித்...

நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன்

மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையானது உள்ளூர் மக்களிடையே பல எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதிக்கு ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

பிரதமரானார் டாக்டர். ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இலங்கையின் 16வது பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமரும் ஆவார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.   ஏலவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டுச் சேர்த்து...

அண்மைய செய்திகள்