கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் கப்பல் தரித்து நின்றது. பணத்தை செலுத்தி எரிபொருளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்தது. மின்சாரம், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் இல்லை. பணவீக்கம் உச்சத்தை தொட்டிருந்தது, ரூபாயின் பெறுமதி...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .
இது...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள்...
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் ஹரிணி அமரசூரிய, மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான யோசித ராஜபக்ச, தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான நிதி மோசடி விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் சிறீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய...
(ஏ.எல்.நிப்றாஸ்)
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தானைத் தளபதியாக கருதப்படுகின்ற வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் சுகவீனமுற்றிருக்கின்றார் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் அவரைச் சென்று பார்த்த போது, 'ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலும்...
"பெருந்தலைவர் அஷ்ரபுக்குப் பின்னரான புள்ளியிலிருந்து நீர்ப்பூங்காப் பிரகடனம் வரை"
என் இனிய உடன்பிறப்புகளே!
வரலாற்றின் நீண்ட வழித்தடங்களைக் கடந்து வந்த நாம், தேசிய காங்கிரஸ் பயணித்த பாதை பற்றி நன்கறிவோம்.
நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால...
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், இன்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல்...