CATEGORY

அரசியல்

NPP தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு கடிதத்தினூடாக ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு  அனுப்பியுள்ளார். ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு...

பாராளுமன்றத்தனூடாக தீர்வு காண முனைந்த தேசிய காங்கிரஸ் தலைவரின் முயற்சியை கொச்சைப்படுத்துவது அரசியல் தர்மம் ஆகாது

ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் உழைக்கவில்லை என்று யாரேனும் கூறினால் அது அபாண்டமானது; உண்மைக்குப் புறம்பானது. 2020 தேர்தலுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான...

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட...

அரசை பாதுகாத்த முஸ்லிம் எம்.பி.க்களும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்

  கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டது தொடர்பில் பேசப்பட்டது என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா.சாணக்கியன், பாராளுமன்றத்தில், புதன்கிழமை (24) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24)...

ஜனாஸா எரிப்பு என்பது முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் கல்வியறிவு இல்லாத ஒரு முட்டாள் கூட்டம், முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை தடுத்து தகனமா ? அடக்கமா ? என்ற விவகாரத்தில் முட்டாள்கள் போல் நடந்து கொண்டனர்....

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை கம்பஹா மக்களினால் நிறைவேற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம் – நாம் கம்பஹா” பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில்...

சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது – ஜனாதிபதி

சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில்...

“ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார்

தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின்...

சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் – தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச

சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டின் கடன்களை அடைக்கக்கூடிய வராகவும் உள்நாட்டு வளங்களை விற்காதவராகவும்  இருப்பார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல வேட்பாளர்கள் ஆவலுடன்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை !

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.  இதுவரை 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை...

அண்மைய செய்திகள்