பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்த சேர் வின்ஸ்டன் சேர்ச்சில், ஒரு தடவை அரசியல்வாதிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 'அரசியல் செய்வோரில் சிலர் தமது கொள்கைகளுக்காக கட்சியை மாற்றிக் கொள்கின்றனர். வேறு சிலர் கட்சிக்காக...
இனவாதச் சூழலியலாளர்கள் வில்பத்துப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்துக் குடியேறுவதாக விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விஷக்கருத்துக்களை வலுவூட்டுவதற்காக ஏனைய இனவாத இயக்கங்களையும் துணைக்கு அழைத்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை...
“பாட வாய்ப்புக் கிடைத்தால் கிழவியும் பாடுவாள்” என்ற முது மொழிதான் இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.இலங்கை மருதானையைச் சேர்ந்த ஒரு பெண் சவூதியில் விபச்சாரம் புரிந்துள்ளார்.இதனை இப் பெண்ணே ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை...
சில ஆராய்ச்சிகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள். காபி, பால் டீயை விட கிரீன் டீ...
சொந்த நாட்டை விட்டு பல இலட்ச்சக்கணக்கான மக்கள் கத்தாரில் வந்து தொழில் புரிகிறார்கள் அவர்களுடைய வேலை தளங்களில் கத்தார் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பால்...
மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க முடியாத மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
ஓவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை...
ஷரீஆச் சட்டம் உங்களைப் போன்றோரிலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் !
இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு...
பணிப்பெண்களாக பெண்கள் வெளிநாடு சென்று துன்புறுத்தப்படுவதை தடுப்போம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே..!!! உலமாக்களே..!!! பள்ளிவாசல் நிர்வாகிகளே..!!! சமூக அக்கறை கொண்டவர்களே...!!! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும்...
இலங்கையின் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த வடமாகாண சபைக்கான தேர்தல் கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பெற்று தற்போது இரண்டு வருடங்களையும் தாண்டிய நிலையில் அதன் அபிவிருத்திச்...
மு.கா மாற்றத்தை நோக்கிப் பயனிக்கின்றதா..??
நேற்றைய தொடர்ச்சி.....
குறைந்த பட்சம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை மையப்படுத்தியாவது கிழக்கு மாகாணத்தில் 26வது பேராளர் மாநாட்டினை ஏற்பாடு செய்திருக்கலாம்.அதனையும் மு.கா செய்யவில்லை.கடந்த 26வது பேராளர் மாநாடு கண்டியில்...