கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் அவல நிலையும், அல்லலுறும் தொழிலாளிகளும்..!

              
Flag-Pins-Sri-Lanka-Qatarசொந்த நாட்டை விட்டு பல இலட்ச்சக்கணக்கான மக்கள் கத்தாரில் வந்து தொழில் புரிகிறார்கள்  அவர்களுடைய  வேலை தளங்களில் கத்தார் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பால் தொழிலாளிகள் பயன்படுத்த படும் விதத்தில் அந்த பிரச்சினைகளை தனது கொம்பனிகள் கவனம் செலதுத்தாத விடுத்து  கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தாிலேதான்  முறையிட வேண்டியுள்ளது 

அவ்வாறு கத்தாரில் வாழும் இலங்கையர்கள் தனது கொம்பனியில் தனக்கு நடக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவோ அல்லது தனது சுய தேவைக்காகவோ கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தை நாட வேண்டி ஏற்பட்டால்  அங்குள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் உரிய முறையில் தொழிலாளிகளின் வேளைகளில் கவனம் செலுத்துவதில்லை என எம்மால் அறியக் கிடைத்தது

அங்கு செல்லும் தொழிலாளிகள்     அதிக நேரம் காத்துகிடக்க வேண்டி உள்ளது   சில வேலை வந்த காரியங்கள் கூட முடியாது ஒரு நாளைக்கு 100 token மட்டும்தான் கொடுப்பார்களாம் அங்கு தமிழ் மற்றும் சிங்களம் பேசக்கூடாதாம் ஆங்கிலம் மட்டும்தான் பேச வேண்டுமாம் 

முன்னர் ஒரு photo copy அடிக்க 1 Qatar riyal அப்படிஎன்றால் நமது நாட்டு பணம் 38 ரூபாய் ஆக குறைந்தது  ஒரு நாளைக்கு 300 copys அடிப்பாங்க அதுக்கு எந்த ஒரு bills தர மாட்டங்க இருப்பதுக்கான கதிரைகள் 12 மட்டும்தான் உள்ளது A/C கூட  ஊழியர்களுக்கு மாத்திரம செய்து கொடுக்கப்பட்டுள்ளது

தொழிலாளிகளை சரியான முறையில் கையாள்வதில்லை  இவ்வளவு மோசமான நிலைமையில் பல் வறேு இன்னல்களக்கு மத்தியில் நாளுக்கு நாள் கத்தார் வாழ் இலங்கை வாசிகள் வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள்

இவர்களை பற்றி எமது நாட்டு அதிகமான சகோதரர்கள்  கடுமையான அதிருப்தி உள்ளவர்களாகவே காணப்படுகிறர்கள் அவர்களுடைய முகத்தில் புண் முருவல் என்பது கேள்விகுறியே? இரண்டாம் தர குடிமக்களாக அவர்கள் தொழிலாளிகளை கையாள்கிறார்கள் 

எமக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை விட அவர்களுக்காகவே நாம் இருக்கின்றோம் என்ற எண்ணம் நீதியற்ற சேவை தமிழ் பேசும் மக்களுக்கான அசமந்த போக்கு கட்டணங்கள் பணமாக மாத்திரமே செலுத்த படல் வேண்டும் _ Pay Card வசதி இன்னும் இல்லை கத்தாரில் குழந்தை பிறந்தால் கத்தார் அரசாங்கத்தினால் இலகுவாக பிறப்புரிமை சம்மந்தமான பத்திரங்கள் பெற்றுக் கொள்ள முடியும் இவர்களிடம் சென்றால் ஏன் பிள்ளை பெற்றோம் என்ற அளவிற்க்கு இவர்களுடைய நட வடிக்கை அமைகிறது

அன்பின் சகோதரர்கேள இவர்களின் இப்படியான செயல்களை எப்படி உறிய அதிகாரிகளுக்கு கொண்டு சேர்ப்பது தெரிந்தவர்கள் உதவி செய்யலாம் அது எதிர்வரும் காலங்களில் எமது சகோதரர்களுக்கு இலகுவாக அமையும் இந்த செய்தியை ஊடகங்கள் மூலம் உரிய  அதிகரிகளுக்கு சென்றடைய கத்தார்வாழ் இலங்கை வாசிகள் அனைவரும் முயற்ச்சிப்போம் இன்ஷா அல்லாஹ்

தகவல் 
வை.எம்.பைரூஸ்