CATEGORY

அரசியல்

20ஆவது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் !

அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில்...

20ம் தேர்தல் சட்டம் சம்பந்தமான ஊடக மாநாட்டில்…..!

njhFg;G m];ug; V rkj; jkpo; K];ypk; Njrpa $l;likg;G Mde;j rq;fup jiyikapy; mtuJ nfhOk;G tPl;by; New;W 20Mk; Njh;jy; rl;lk; rg;ge;jkhf Clf khehL eilngw;wJ.  mjpy; ,t; mikg;gpd; nrayhsh; ...

பொறுப்பேற்பு …!

ghyKid epUgu;   gaq;futhjk;  epytpa fhyj;jpy; mikjpahd nraw;ghLfs; %yk; ,dq;fSf;fpilapy; ey;ypzf;fj;jpid Vw;gLj;jpa mDgtk; vdf;Fs;sJ. mNjNghd;W> ,yq;if fhzp kPl;G kw;Wk; mgptpUj;jpf; $l;Lj;jhgdj;jpy; vdf;F toq;fg;gl;Ls;s gjtpapd; %yk;...

ரணிலின் பின்னணி !

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட இலங்கை வம்சாவழியினரான ரணில் ஜயவர்தன பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். வடகிழக்கு ஹம்ஷயர் தொகுதியிலிருந்து அவர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார். ரணில் ஜயவர்தன 35 ,573 வாக்குகளை...

எந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.   ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...

ஜே.வி.பி.யிடம் 1 பில்லியன் நஷ்டஈடு கோரி மனு !

மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவிடம் நஷ்டயீடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய நந்தசேன ராஜபக்ஷ விண்ணப்ப மனு அனுப்பி வைத்துள்ளார்.   கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியான சனத்...

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல் முறையீடு மனு மீது மே 11ல் தீர்ப்பு !

   அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி...

எரிபொருட்களின் விலை அதிகரிக்காது !

எரிபொருள் விலைகள் உயர்த் தப்பட இருப்ப தாக தெரிவிக்கப் படும் பிரசாரங்க ளில் எதுவித உண்மையும் கிடையாது. அது தொடர்பில் எதுவித பேச்சு வார்த்தையோ முடிவோ எடுக்கப் படவில்லை என மின்சக்தி எரிசக்தி...

நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைவது போல ஏனைய அரசியல் கட்சிகளினது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் – ஜனாதிபதி !

அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானதென்றும் அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில்...

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல !

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின்...

அண்மைய செய்திகள்