CATEGORY

அரசியல்

இனி எங்களுடைய 100 நாட்கள் ….!

 புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இனி எங்களுடைய 100 நாட்களாகும் என்று தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்பன்பில, கடந்த 100 நாட்களுக்குள் அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஊழல்...

நாடாளுமன்றின் ஆயுட்காலம் நெருங்கி விட்டது !

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து...

பணம் மீள வழங்க நடவடிக்கை !

கோல்டன் கீ நிறு­வ­னத்தின் அனைத்து வைப்­பா­ளர்­க­ளி­னதும் பணம் அவர்­க­ளுக்கு மத்திய வங்கியின் ஊடாக மீள வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஒரு வரு­டத்தில் அனைத்து வைப்­பா­ளர்­க­ளுக்கும் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள் ­ளது.   எனவே, இது தொடர்­பாக வைப்­பா­ளர்கள்...

சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க முடியாது !

சிறு­பான்மை அர­சாங்­கத்­துக்கு தொடர்ந் தும் ஆட்­சியை கொண்டு செல்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. உலகில் எந்த நாட்­டிலும் சிறு­பான்மை அர­சாங்­கங்கள் ஆட்சி நடத்­தி­ய­தில்­லை­யென முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார்.   மேலும் ஐக்­கிய தேசிய...

பிரே­ம­தாச காலத்­திலும் பார்க்க இந்த அர­சில் அதிக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ளனர் !

 பிரே­ம­தாச காலத்­திலும் பார்க்க இந்த அர­சாங்­கத்­திலேயே அதி­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் கைது­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ளனர்.இதற்கு எதி­ராக சர்வதேச பாரா­ளு­மன்ற சங்­கத்தில் முறை­யிட தீர்­மா­னித்­துள்ளோம் என முன்னாள் அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.    1800கோடி அமெ­ரிக்க...

20ஆவது திருத்தத்தை ஆராய அமைச்சரவை உப-குழு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய  அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...

ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு !

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பிலவே இந்த முறைப்பாட்டை...

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை !

 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை முடியும் வரை அவரை  கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம் !

-எம்.வை.அமீர்-  சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் மு.கா.வின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல்...

கோரிக்கை !

m];ug; V rkj; tpy;gj;J tdg; gFjpf;F mUfpy; FbNaw;wj;jpl;lk; njhlu;ghf vOe;Js;s ru;r;iria KbTf;Ff; nfhz;L tu murhq;fKk;> rfy rpq;fs> jkpo;> Kw;Nghf;Fr; rf;jpfSk;> rpWghd;ik ,d murpaw; jiyikfSk;> tlf;F...

அண்மைய செய்திகள்