ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
http://youtube.com/watch?v=e8hzHe9n2AY
அஹமட் இர்ஸாட்:-படித்த மகன் என்ற வகையிலும் புதுமுக வேட்பாளர் என்ற ரீதியிலும் கல்குடா பிரதேசத்தை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் துரதிஸ்ட்டவசமாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இழந்தீர்கள். அந்த...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
இம் முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஐ.தே.க ஒரு தேசியப் பட்டியலினை வழங்கியுள்ளது.ஒரு பேரினக் கட்சியிடம் இருந்து ஒரு கட்சி ஒப்பந்த அடிப்படையில் தேசியப்பட்டியலினைப் பெற்றுக் கொள்வதானது...
-இப்னு செய்யத் –
அரசியல் கட்சிகள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ள போதிலும், மு.கா தமது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரென்று இப்பத்தி எழுதும் வரைக்கும் இறுதி முடிவினை எடுக்கவில்லை.
யாருக்கு...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் தான் வென்றோம் என தோற்றவர்கள் கூட பல கோணங்களில் நிரூபித்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்களின் குறித்த ஆதரவினைக் கொண்ட மூன்று கட்சிகள் இலங்கையில்...
முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து...
எம்.சுபைடீன்
நாட்டிலுள்ள அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்களினாலும், முக்கியஸ்தர்களினாலும் கட்சிகளின் தலைவர்கள் விறகுக்கட்டையால் தலையைச் சொறிந்து கொண்டிருக்க மறுபுறம் மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தலையில் முட்கிரீடம் அணிவித்து சம்பட்டியால் அடித்துக் கொண்டு வெந்தணலில் நிறுத்தி வைக்கும்...
அபூ பத்ரி
புத்தள மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 26 வருடங்களாக இழந்து போயிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்று ரிசாத் பதியுதீன் எனும் மன்னாரைச் சேர்ந்தவரால் மீளவும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது புத்தளம் மாவட்ட முஸ்லிம்களை பெரும் ஆனந்தத்தில்...
பி.எம்.எம்.ஏ.காதர்
சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கு கல்முனைத் தொகுதி மக்கள் கூட்டு மொத்தமான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் ரணில்...
எம்.எஸ்.டீன்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவி யாரை அலங்கரிக்கப் போகின்றது என்ற கேள்வி கட்சி மட்டத்திலும்...
ஒரு கட்சி தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளினை அடிப்படையாக கொண்டு ஒரு குறித்த கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் பகிர்ந்தளிப்படும்.இத் தேசியப் பட்டியலினை ஒரு கட்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள,வினைத் திறனை அதிகரிக்க...