CATEGORY

அரசியல்

11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம் !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை,...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு, கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும் மேதினக் கூட்டத்திலும் பங்கு கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை...

பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையிலான சந்திப்பு !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று, அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். இதன்போது இராணுவத்தினரின் காணி அபகரிப்பு,...

ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும்: அகில விராஜ்

ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு ஆசிரிய உதவியாளர்களுக்கும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மலையகத்தைச் சேர்ந்த...

விழித்தெழுமா எம் ஊடகங்கள்? உடைத்தெறியுமா தடைகளை?

கருத்துக்களை கருத்துக்களால் தோற்கடிக்க வக்கற்ற அரசியல் அரக்கர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு குரல் கொடுத்து வீதி ஆர்பாட்டம் செய்யும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஏன் அரசியல் அளுத்தங்களால் பேனாமுனைகள் அடக்கி ஒடுக்கப்பட்டு முடக்கப்படும்...

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் ஜெயலலிதா

  அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று மதுரையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், 47 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, தி.மு.க.வையும்,...

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயர் தவறுதலாக சேர்ப்பு

  உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு...

கைதுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த வட மாகாணசபைக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட சுப்பிரமணியம் சிவகரன் இன்று கைதுசெய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கைது...

கபீர் ஹாசிம், மற்றும் மகிந்தவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், தேர்தல்கள்ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட்ட 7 பிரதிவாதிகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.  அமைச்சர் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய...

தேசியப் பட்டியல் நியமனம் ?

வடமாகாண சபை கூடி வருடங்கள் மூன்றாகியும் இன்னும் கன்னி உரை கூட ஆற்றாத ஆற்றல் அற்ற ஓர் அடியானை தேசியப்பட்டியல் ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்க அனுமாணித்திருக்குதாம் தலைமை. மக்கள் பிரதிநிதியாக சேவை நலன்...

அண்மைய செய்திகள்