CATEGORY

அரசியல்

பனாமா ஆவணம் தொடர்பில் அரசு விசாரணை நடத்தும் – அமைச்சர் டிலான்

பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கையர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிலான் பெரேரா...

அரசு ஏன் சாதாரண மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள் ? அனுர குமார கேள்வி

சாதாரண மக்களின் நாடியை வெட்டி அவர்களின் இரத்தத்தை போசணைக்கு எடுக்கும் ஆட்சியே தற்போதைய நல்லாட்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

கருணாநிதி உங்கள் வீட்டு பிள்ளை என்றால் நான் உங்கள் பேரன்: மு.க.ஸ்டாலின் உருக்கம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இன்று அவர் திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர் தொகுதியில்...

இத்தாலியில் பிறந்தாலும் இந்தியா தான் என்னுடைய நாடு, இறுதி மூச்சுவரை இங்கு தான் இருப்பேன்

கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது சோனியா காந்தி பேசியதாவது:-  இந்தியா தான் என் என்னுடைய நாடு. என்னுடைய இறுதி மூச்சு வரை...

ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜினாமா

  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப்...

6 மாதமாக தாய்பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்த தாய்

  இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் (வயது 30)  இவர் தனது குழந்தைக்கு 6 மாதங்களாக தாய்ப்பாலில் டிரக் தெர்மடோல் என்ற   வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் குழந்தையுடன்...

பனாமா பேப்பர்ஸ், புதிய பட்டியலில் இலங்கையின் முக்கிய தலைகளின் பெயர்கள் வெளியாகியது

  வெளிநாட்டில் சட்டவிரோத பணம் பதுக்கிய இலங்கையர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, அமைச்சர் சம்பிக ரணவகவின் ஆலோசகர் வித்யா அமரபால, பிரதி சபாநாயகர்...

கிருலப்பனை மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொதுமன்னிப்பு ?

  சுதந்திரக்கட்சியின் மேதினக் கூட்டத்திற்குச் செல்லாமல் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து...

கலீல், இல்யாஸ் மௌலவிகளின் இடைநிறுத்தம் நீக்கம்? மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம்

எம்.சி.நஜிமுதீன்    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மௌலவிமார்களான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம்.இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை களைவதற்கு கட்சியின் உயர்பீடத்தால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்பு

இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வெள்ளநீரின் ஓட்டத்தால் உண்டான மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டது. அவ்வகையில், இங்குள்ள புனல்மின்சாரம் தயாரிக்கும்...

அண்மைய செய்திகள்