தமது குடும்பம் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளது என்பதை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவேன் என நாமல் ராஜபக்ஷ எம்.பி., வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்....
நாட்டின் கரையோர பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பகுதியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதன் ஒரு அங்கமே வில்பத்து காடழிப்பு என பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே...
அஸ்ரப் ஏ சமத்
சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில்...
அஷ்ரப் எ.சமத்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சகோதரர் பிரான்க்லின் ஆர்.சத்தியபாலன் தனது 61 ஆவது வயதில் காலமானார். அமைதியாகவிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரவி அண்ணா (பிரான்க்லின்) எவருக்கும் தெரியாமலேயே அமைதியடைந்தார். எந்த வேளையிலும் பொறுமையாகவும்...
றியாஸ் இஸ்மாயில்
இலங்கை பிரஜைகள் ஆலோசனைக்குவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் அனுசரனையுடன் அடடாளைச்சேனையில் ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் ஆரம்பம் செய்யப்பட்டது.
ஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பின் தலைவர்
எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற...
அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வண. கலகம ஸ்ரீ அத்ததர்ஸி தேரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் அஸ்கிரிய பீடத்தின் 21 ஆவது மகாநாயக்கராக தெரிவிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.