காலமானார் !

அஷ்ரப் எ.சமத் 

சிரேஷ்ட ஊடகவியலாளர் சகோதரர் பிரான்க்லின் ஆர்.சத்தியபாலன் தனது 61 ஆவது வயதில் காலமானார். அமைதியாகவிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரவி அண்ணா (பிரான்க்லின்) எவருக்கும் தெரியாமலேயே அமைதியடைந்தார். எந்த வேளையிலும் பொறுமையாகவும் பண்பாகவும் பழகும் சுபாவமுடைய அவர், சில வேளைகளில் அவதிப்படுவது நிழலாய் நிற்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

சத்தியபாலன் தி அயிலன்ட்  பத்திரிகையில் 40  வரடங்கள் சேவையாற்றியவார்.
 
 aaa