CATEGORY

அரசியல்

வட , கிழக்கில் வாழும் தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒருபோதும் பிரிந்து வாழ முடியாது என்கின்றார் – பொன் செல்வராசா பாராளுமன்ற உறுப்பினர் !

  V.vy;.V.wgPf; gph;njs];  “yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;js mq;Fuhh;g;gz epfo;T New;W (25) mf;fiug;gw;W rP.vg;.rP N`hl;lypy; ,lk;ngw;wJ. rpNu;l ClftpayhsUk;>“yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;jsj;jpd; gzpg;ghsUkhd V.vy;.wkP]; jiyikapy;...

இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா…! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15) …… மனோ கணேசன் !

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் , மனோ கணேசன் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து ........ <ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15)...

19வது அரசியலமைப்பு திருத்ததிற்கு ஆதரவாக நாளை ஐக்கிய தேசிய கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது !

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்களிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்றை நாளை திங்கட்கிழமை 27 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அருகில் நடத்த  ஐக்கிய தேசியக் கட்சி...

நேபாள மக்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசினால் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் 48 இராணுவத்தினர் அனுப்பி வைப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இன்று (26) அதிகாலை புறப்பட்டுச்சென்றது. நிவாரணங்களுடன் சென்ற குழுவில் வைத்திய நிபுணர்கள் நால்வர் உள்ளிட்ட 48 இராணுவ உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாக...

லங்கா ப்ரொண்ட் நியூஸ் அறிமுக விழாவில் எமது ஊடகவியலாளர்களின் கமராக்களில் பிடிபட்டவை!

 எ.ஜி.எ.கபூர் , எ.எல்.ரபீக் பிர்தௌஸ்  “yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;js mq;Fuhh;g;gz epfo;T New;W (25) mf;fiug;gw;W rP.vg;.rP N`hl;lypy; ,lk;ngw;wJ.                 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நேபாள மக்களுக்கு ட்வீட்டர் மூலம் தன்னுடைய அனுதாபத்தை பகிர்ந்துள்ளார் !

நேபாள பூமியதிர்வுச் செய்தி துக்ககரமானது. இந்த மோசமான அவலத்தை எதிர்கொள்ள அத்தேசமும் மக்களும் தைரியத்தைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற நிலநடுக்கம்...

நம் நாட்டவர் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு

 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெ வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 597பேர் உயிரிழந்துள்ளதாக  பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நேபாளத்தில் 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம், சுமார் 600 பேர் பலி !

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. ஆறு மைல்...

புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் , மலையக தமிழ் மக்களுக்கு பாதிப்பு – அமைச்சர் ரவூப் ஹக்கீம் !

 மலை­யகத் தமிழ் மக்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விட­யத்தை வெறு­மனே விட்டுக் கொடுக்க முடி­யாது. இது பற்றி தீவி­ர­மாக மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய வேண்­டு­மென ஓர்...

அண்மைய செய்திகள்