நம் நாட்டவர் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு

9618567897_b402e2d358_o

 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெ வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 597பேர் உயிரிழந்துள்ளதாக  பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.