CATEGORY

அரசியல்

வரும் 9ல் ஏழைகளுக்கான காப்பீடு திட்டம் -மோடி

  ஏழை மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம், 9ல், துவக்கி வைக்கவுள்ளார்.   மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், ஏழை...

மாலைதீவில் போராட்டம், 193 பேர் கைது …

மாலைதீவில், முன்னாள் அதிபர் நஷீதை விடுவிக்க கோரி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். முக்கிய தலைவர்கள் உட்பட போராட்டத்தில் பங்கேற்ற 193 பேர் கைது செய்யப்பட்டனர். மாலைதீவு...

விரைவில் அரசியல் மாற்றங்களையும் நன்மைகளையும் பெறுவீர்கள்

 விரைவில் பலவிதமான அரசியல் மாற்றங்களையும் அரசியல் நன்மைகளையும் நாங்கள் பெற்றுகொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தம்மிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க...

அமைச்சர் ஹக்கீமுடன் பிரத்தியேக நேர்காணல்…. வீடியோ !

 லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணையத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் , நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களளால் வழங்கப்பட்ட பிரத்தியேக வீடியோ...

கம்பன் விழாவில் ஜனாதிபதி !

அஸ்ரப் ஏ சமத்  இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கமப்பண் விழா நடைபெற்று வருகின்றது. இவ் விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமில் அறிஞர்கள் பேராசிரியர்கள் கலந்து...

களனி விகாரையில் ஜோன் கெரி !

அஷ்ரப் ஏ சமட் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி நேற்றிரவு களனி பௌத்த விகாரைக்குச் சென்று வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டார் . களனி விகாரதிபதியிடம் ஆசி பெறுவதையும் சமய வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.  

சந்திப்பு ….

அஸ்ரப் ஏ சமத் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுரவச் செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் இராசம்பந்தனை இன்று சந்தித்தார் . சம்பந்தனுடனுனான சந்திப்பு கொழும்பு தாஜ் கோட்டலில் இடம்பெற்றது.  இந்தச்...

மயூரன் , ஆண்ட்ரூ சானின் உடல்கள் சிட்னியை வந்தடைந்தது …

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட, இலங்கை தமிழர், மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உடல்கள், விமானம் மூலம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கொண்டு வரப்பட்டன.  இந்தோனேஷியாவின் பாலி தீவில், போதை பொருள்...

அரசியல் அனாதையாகிய மஹிந்த -சரத் பொன்சேகா

நாட்டின் முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த தம்மை போன்ற பலரை பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று அர­சியல் களத்தில் அநா­தை­யா­கி­யுள்­ள­தாக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.   சர்­வ­தேச...

சந்திப்பு ….

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும்...

அண்மைய செய்திகள்