கம்பன் விழாவில் ஜனாதிபதி !

gampan 2_Fotor

அஸ்ரப் ஏ சமத்

 இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கமப்பண் விழா நடைபெற்று வருகின்றது. இவ் விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமில் அறிஞர்கள் பேராசிரியர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இம்முறையும் வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் அரங்கில் கடந்த 3நாட்களாக நடைபெற்று வருகின்ற கம்பன் விழாவில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டார் . கம்பன் கழகத்தில் தலைவைரினால் அவருக்கு மிகப்பிரமாண்டமான கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

gampan1_Fotor gampan 3_Fotor