CATEGORY

அரசியல்

ஒரு ஈரல் கொண்ட இரட்டைக் குழந்தை !

அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் ஒரே ஈரலை தம்­மி­டையே பங்­கீடு செய்த நிலையில் சிக்­க­லான முறையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தை­களை மருத்­து­வர்கள் 8 மணி நேர அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்­துள்­ளனர். அந்தக் குழந்­தைகள்...

ஜப்பானில் நிலநடுக்கம் !

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹோன்ஷு தீவு அருகே இன்று காலை...

மீட்புப்பணியில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலி மாயமானது !

   நேபாள நிலநடுக்கத்தையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரைக் காணவில்லை. அதில் இருந்த 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. நேபாளத்தில் கடந்த மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியதையடுத்து மீட்புப்...

மனு பரிசீலனை !

தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் !

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற  தேர்தல் முறைமை தொடர்பிலான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர் அது 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...

தேர்தல் முறை கொள்கை ஆவணம் கையளிக்கப்படும் !

மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட  உள்ளதாக ஜனநாயக மக்கள்...

மஹிந்த அணிக்கு சவால் !

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்­த முயற்சிப்போரால் பாரா­ளு­மன்­றத்தில் 113 பேரின் ஆத­ர­வி­னை­யா­வது திரட்டிக் காட்ட முடியுமா? என ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் கல்வி அமைச்­ச­ரு­மான அகிலவிராஜ்...

இரட்டை வாக்குச்சீட்டை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை வாக்காளர்களுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் !

வாக்­காளர் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இரட்டை வாக்குச் சீட்­டு­களை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை வழங்­கப்­பட வேண்டும். கலப்புத் தேர்தல் முறை­மை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற பொழுது, நாட்டில் சிதறி வாழும் சிறு­பான்மை சமூ­கங்­களின் கட்­சி­க­ளுக்­கான உரிய பிர­தி­நி­தித்­து­வங்­களை உறுதி செய்து...

அன்னைக்கு அடுத்தபடியாக அன்புக்கும், அரவணைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற தாதியர்களை நன்றி உள்ள ஒவ்வொரு மானுடர்களும் நினைத்துப் பார்க்கின்ற நன்னாள் : அமைச்சர் ஹசன் அலி

நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில்  கடமையாற்றுகின்ற மருத்துவ தாதியர்கள் எதிர்கொண்டு உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய...

சுகாதார இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அமைச்சர் ராஜித்த அதிகாரிகளுக்கு பணிப்பு !

   mz;ikapy; Rfhjhu uh; va;l;;” vDk; mT];Nuypa epWtdj;jpd; cjtpia ,jw;fhf ngw;Wf; nfhs;tnjdTk; KbntLf;fg;gl;Ls;sJ.  mj;Jld; ve;j xU itj;jpa mjpfhupAk;; ,y;yhky; tl khfhzj;jpy;; ,aq;fp tUk; 31 itj;jpa epiyaq;fis cldbahff; ftdpj;J...

அண்மைய செய்திகள்