விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையின்...
-எம்.வை.அமீர் -
அம்பாரை மாவட்டத்தில் கல்முனை தொகுதியை பிரபல்யப்படுத்தும். கூடிய வாக்காளர் கொண்ட ஓர் கிராமம் சாய்ந்தமருது.
பல ஆண்டு காலமாக பிரதேச செயலகமாக இயங்கி வரும் இந்த சாய்ந்தமருது உடனடியாக பிரதேச சபையாக மாற...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள அளிக்குமாறு உத்தரவிடும்படி கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சார்பில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு...
''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சிப் பணிகளை எல்லாம் முடக்கி விட்டது. முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில் செய்தவற்றை எல்லாம், தங்கள் ஆட்சியின் சாதனைகளாக கூறி, பெருமை கொள்கிறது,'' என, காங்.,...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதிபராகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது தான், சமூக வலைதளங்களில் ஒன்றான, 'டுவிட்டரில்' கணக்கு துவக்கி உள்ளார். அவர் கணக்கு துவங்கிய, 12 மணி நேரத்திற்குள், அவரின்...
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்பினையும் இரண்டு மாகாணங்களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
வடக்கில் தமிழ்த் தலைமைகள் சுதந்திரமாக...
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறையில்...
எந்தவொரு சட்ட அடிப்படையும் அற்ற நிலையில் தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸினால், உயர்...
அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம்...