CATEGORY

அரசியல்

“நீதிமன்ற கட்டடத்தின் மீதான தாக்குதல் உணர்ச்சிவசத்தினால் ஏற்பட்டதாகும் “-சுசில்

யாழ்.நீதி­மன்ற கட்­டடத் தொகு­தி ­மீ­தான தாக்­கு­த­லா­னது உணர்ச்சிவசத்தினால் நடைபெற்ற ஒன்றேயாகும். இது ஆயுதப் போராட்­டத்­திற்கோ அல்­லது புலி­களின் மீள் உரு­வாக்­கத்­திற்கோ வித்திடும் என்று கூறு­வதை தென்­னி­லங்கை மக்கள் நம்­ப­மாட்­டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

எத்தகைய தடை வந்த போதும் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் : அமைச்சர் எஸ்.பி !

 எத்தகைய தடை வந்த போதும் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப் பதாகவும் அரசாங்க த்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான எஸ்.பி....

அரசாங்கத்திலுள்ள ஏனைய சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் : டலஸ் !

 ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலஹப் பெரும, குமாரவெல்கம, மனுஷ நாணயக்கார ஆகியோர் எற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அபயாராம விகாரையில் நடை பெற்றது.   அரசாங்கத்திலுள்ள ஏனைய சுதந்திரக்...

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்; அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர் !

ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, 11 மணிக்கு முதல்வராக  பதவியேற்கிறார்; அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன் ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சென்னை...

டுவிட்டரைக் கலக்கும் குட்டிப்பெண்: ஒபாமாவின் முன் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த குட்டீஸ்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நம்மூர் கோயில்களில்...

டுவிட்டர் ,பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு ரஷ்யா எச்சரிக்கை !

  டுவிட்டர் ,பேஸ்புக்மற்றும் கூகுள் இணையத்தளங்கள் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று இணையத்தளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படும்...

வாசு எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் -ரணில்

  நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் தொடர்பில் நேற்று  பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில்...

சவூதியில் தொழுகையின் போது தற்கொலை குண்டுத் தாக்குதல் !

 சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இன்று தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ரியாத்தில் உள்ள அல்- கொய்த் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பள்ளிவாசலில்...

மஹிந்த ஆட்சியில் இலங்கை மத்திய வங்கியில் பாரிய நிதி மோசடி : பிரதமர் ரணில் !

m];ug; V rkj; gpujk ke;jpupapd; ,d;iwa  Clf khehL  Kd;dhs; ;> thRNjt ehzaf;fhu Nghd;Nwhh;fs; mu;; vLf;fg;gl;l tplaq;fs; kpf tpiutpy; RahjPdkhf tprhupf;fg;gl;L ,e;j ehl;L kf;fSf;Fk; gh;uhSkd;wj;jpYk; nfhz;Ltug;gLk; vd...

வில்பத்து தொடர்பாக பிரதமரின் கருத்து …..!

m];ug; V rkj;  ,d;W gpujk ke;jpup uzpy; tpf;fpukrpq;ftpd; ;yPk;fs; kPs; Fbah;j;Jk; tplaj;jpy; ePq;fs; ,d;Dk; mikjpahfNt ,Uf;fpd;wPh;fs; ? tpy;gj;J tplaj;jpid xU ,d gpur;rpidahf rpyh; Kd;ndLf;fpd;wdNu ? gpujkh;...

அண்மைய செய்திகள்