துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
40 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த சம்மாந்துறை ஊரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.இம்முறை சம்மாந்துறை மக்கள் தாங்கள் இழந்துவிட்ட...
எம்.என்.எம்.யஸீர் அறபாத்
அலை அடித்து ஓய்ந்தது போன்றே ஒரு நிம்மதி
20வது தேர்தல் திருத்ததின் ஊடாக சிறிய,சிறுபாண்மை கட்சிகளின் பாராளுமன்ற
பிரதிநிதித்துவதில் ஏற்பட இருந்த அநிதியை முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப்
ஹக்கீம் அவர்கள் சிறிய,சிறுபாண்மை கட்சிகளை இணைத்துகொண்டு எதிர்ததன்
விளைவாக...
வபா பாறுக்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றின் உயிரெழுத்துக்களுக்கு உரிமையாளர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே என்பதில் எதிரிகளுக்குகூட எள்ளவும் சந்தேகமில்லை.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் தனித்துவ அரசியல் அதிகாரத்தை...
அஹமட் இர்ஸாட்
(வீடியோ நெளசாட் மஜீடுடனான நேர்காணல்:-
youtube.com/watch?v=-ssGDXYbdPk&feature=youtu.be
கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை. நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. காலத்தின்...
தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து...
-எம்.வை.அமீர்-
பாராளமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலில் அவர்கள் சார்ந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து வருகின்றன. சில பிரதேசங்களில் கட்சிகள் சார்பாக போட்டியிட பலத்த போட்டி நிலையும் காணப்படுகின்றது.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலமுனைப்போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள்...
எழுத்து - மீரா அலி ரஜாய்
ஏழாவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டமை நாம் யாவரும் அறிந்ததே . இன்று காலையிலிருந்து பிரதான கட்சிகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாகவும் , உற்சாகத்துடனும் ஆரம்பித்துள்ளன.
ஸ்ரீ லங்கா...
மருதூர் அபூ அப்துல்லாஹ்
நேற்று நள்ளிரவுடன் (26/06/2015) கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளதுடன்,இதற்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதி...