சுலைமான் றாபி
ஸ்ரீ.ல.மு. கா வினையும், அதன் தலைமைத்துவத்தினையும் இனவாதியாக தொடர்ந்தும் சித்தரிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டு வரும் வேளை எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில்...
எப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் எனும் பூதத்தினை மகிந்தவிற்கு எதிரான அணிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வெளிப்படுத்தியதோ அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசியல் அரங்கில் அரங்கேறும் நிகழ்வுகள்...
சபீக் ஹுசைன்
தேர்தல் காலம் வந்துவிட்டால் பள்ளிவாசல்கள் விழித்துக் கொள்வது வழமையாகி விட்டது. சமூக முன்னேற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்த போதிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல்...
வை.எம்.பைரூஸ்
எமது நாடு பல்லின மக்கள் ஒன்றினைந்து பௌதர்களை பெரும் பான்மையாக கொண்ட ஒரு நாடு ஆசிய கண்டத்திலயே பல இயற்கை வளங்களைுயும் அழகுகளையும் கொண்டு இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் ஓர்...
ஜீஷான் அசீர்
**எமது வெகுமதியான வோட்டுகள் விற்பனைக்கல்ல...**
01. பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இலங்கையரும் வாக்களிக்க வேண்டும். அதே போல, 18 வயது நிரம்பிய அனைவரும் பெயரை வாக்காளராக இணைத்துக்கொள்ள வேண்டும். பணத்திற்காக விலைமதிப்பற்ற...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
இம்முறை மு.கா எதிர் கொள்ளப் போகும் பாராளுமன்றத் தேர்தலானது எதிர் காலத்தில் மு.கா தனது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லையா? என எதிர்வு கூறக் கூடிய மிக...