சுல்பிகார்
எதிர் வரும் பொது தேர்தல் சம்மாந்துறை மக்களை பொருத்தவரை மிக முக்கியமான தேர்தல் ஆகும் ஏனெனில் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் சுமார் 40 ஆயிரம் வாக்ககுகள் உள்ள மிக பெரிய ஊரான சம்மாந்துறை...
தாருள் அமன்
இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்வமைப்பொன்று எங்குமே இல்லாத சூழலில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான
சட்டநடைமுறைகளைக் கொண்ட சமூகவொழுங்குகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு எமது செயல்களில் பல இஸ்லாமிய விதிகள் குறித்த...
இலங்கை அரசியல் வரலாற்றில் பல தசாப்த காலமாக தங்கள் ஊர்ப் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்து வந்த சம்மாந்துறை மண்ணானது கடந்த ஒரு தசாப்த கலாமாக தங்கள் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாப்பதில் மிகப் பெரிய சவாலினை எதிர்...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களில் 95 சத வீதத்திற்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவினை எதிர்க்கும் நோக்கோடு மைத்திரிக்கு வாக்களித்திருந்தார்கள்.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவிற்கு ஆதரவாக...
முகம்மத் இக்பால்
பேரினவாத அரசுகளின் சலுகை அபிவிருத்தியில் தமிழர்கள் உரிமைகளை இழந்தனர். அபிவிருத்திக்கு அடிமையாகாமல் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் எப்போதும் இன் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளான முற்போக்கு அரசியல் சக்திகளை இல்லாதொழித்து, சிறுபான்மை மக்களின்...