உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அக்கிரமங்களையும் அட்டூளியங்களையும் முஸ்லிம்கள் ஆராய்ந்து தெளிவு பெறுவதென்பது கட்டாய கடமைகளில் ஒன்றாகவே இருக்கின்றது ஏனெனில் எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...
கடந்த 17-08-2015ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பல எதிர்பார்ப்புகளுக்கும்,போட்டிகளுக்கும் மத்தியில் அமைந்திருந்தது.இத் தேர்தலில் இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் மிகவும் உச்சத்தில் நின்றது...
சப்றின்
ஐக்கிய தேசிய கட்சி வழங்கிய 02 தேசிய பட்டியல் எம்பிக்களையும் தமது கட்சியில் யார் யாருக்கு எப்படி எப்படி வழங்க வேண்டுமென்பது பற்றி இன்னுமொரு தீர்க்கமான முடிவுக்கு வந்துகொள்ள முடியாமல் கடந்த 40...
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமானது பொற் காலம் எனலாம் ஏனெனில் எமக்கு முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை விட நாம் அனைத்து விதமான தொழிட் நூட்பங்களும் உள்ளடக்கிய ஒரு சுக போக வாழ்க்கையை ...
எம்.வை.அமீர் -
சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்களும், சிறுவர்கள் என்னிடம் வருவதற்கு இடமளியுங்கள் என இயேசுவும், நல்லவைகள் அனைத்தையும் சிறுவர்களுக்கே அளியுங்கள் என லெனினும்...
சத்தார் எம் ஜாவித்
சிறுவர் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இன்று சர்வதேச சிறுவர் தினமாகும் இந்த வகையில் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இத்தினத்தை கொண்டாடுகின்றனர். என்றாலும் தற்காலத்தில்...
பி.எம்.எம்.ஏ.காதர்
நீண்டகாலமாக அரசியலில் பயனித்து வந்த இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பு அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிர் நாளை செவ்வாய்க்கிழமை (22-09-2015)கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்கின்றார்.
பிறப்பு
கல்முனைக் குடியைச் சேர்ந்த...
சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை கருதிய எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி அவர்களினை புறமுதுகில் குத்தி...
அஹமட் இர்ஷாட்
எமது நாட்டின் அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் பல கட்சி அரசியல் சூழலையே அவதானித்து வருக்கின்றோம். பல அரசியல் கட்சிகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள காரணத்தினால் ஆட்சியமைப்பு விடயத்தில் தனிக்கட்சி ஆட்சி...
من تشبّه بقوم فهو منهم
எவர் ஒரு கூட்டத்தைப் போல் நடக்கிறாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவராவார். (அபூதாவூத் 3512)
இஸ்லாம் மிகவும் தனித்துவமானது.அதற்கென்று தனித்துவக் கோட்பாடுகளும்,தனித்துவக் கலாச்சாரமும்,தனித்துவ வரலாறும் உண்டு.காபிர்களின் கலாச்சாரத்தைப்...