- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

(வீடியோ) எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 140 பேர் படுகொலை !

ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த...

காஷ்மீரில் தற்காலிக ஜனாதிபதி ஆட்சி ? மெகபூபா 11ம் திகதி முதல்–மந்திரியாக பதவி ஏற்பார் !

காஷ்மீர் முதல்– மந்திரியாக இருந்த முப்தி முகமது சயீத் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை காலை மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் புதிய முதல்– மந்திரியாக முப்தி...

நிறைவேற்று அதிகாரமுறை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் என்பவர்கள் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கலாம் !

நிறைவேற்று அதிகாரமுறை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் எனசிலர் விரும்பினால் அவர்கள் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டில் மீண்டும் தீவிரவாத சக்திகள் செயற்பட தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் நாட்டை ஸ்திரதன்மையிழக்க செய்வதற்கு முயல்கின்றனர்...

நிலத்தை காணவில்லை : திலங்க சுமதிபால !

 1996ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக் கொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட இடம் தொடர்பில் அப்போதைய இலங்கை அணியின் தலைவரான அர்ஜுன ரணதுங்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலமானது, துார...

கைது செய்யப்பட்ட ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை !

இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம்...

வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தரொருவர் இன்று சடலமாக மீட்பு !

எப்.முபாரக்   கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு எட்டு மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தரொருவர் இன்று சனிக்கிழமை (9) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா குறிஞ்சாக்கேணி...

உயிர்த் தியாகங்களின் ஊடான சிறைமீட்பு சரியானதல்ல : சிவராசா ஜெனீகன் !

உயிர்களை தியாகம் செய்து சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் விடுதலை அவர்களை விடுதலைக்கு பின்னரும் குற்ற உணர்வுடன் வாழ வைக்கும் என ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட...

மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது : ராஜபக்ஸ !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு...

எகிப்தில் சுற்றுலாப்பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !

எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள்  நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள அதேவேளை பின்னர் இவர்களை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். கத்தியுடன் ஹோட்டலிற்குள் நுழைந்த நபர்கள் அவுஸ்திரியா...

நன்ணீர் மீன்பிடியாளர்கள் சங்கத்தினருக்கும் மாகாண அமைச்சர்களுக்குமிடையில் சந்திப்பு !

அபு அலா  இறக்காமம் பிரதேச நன்ணீர் மீன்பிடியாளர்களின் 2030 ஏக்கராக இருந்த இறக்காமக் குளம் 2006 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளினால் சுவிகரிக்கப்பட்டு தற்போது 1800 ஏக்கர் குளம் மட்டுமே மிஞ்சியுள்ளதாகவும், காலப்போக்கில்...

Latest news

- Advertisement -spot_img