பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா இன்று மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் லி யுசென்ங் கூறுகையில், “சீனாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு....
அமெரிக்க அதிபர் ஒபாமா போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.
அவை ஒபாமா, அவரது மனைவி மிச்செலி மற்றும் மகள்களுடன் மிகவும் பிரியமாக...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளும் தேசிய தைப்பொங்கல் விழாவை புறக்கணிக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில்...
சுலைமான் றாபி
நிந்தவூரில் சிறப்பாக இயங்கிவரும் மதீனா விளையாட்டு கழகத்தின் 2016ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவும், மீள் புனரமைத்தலும் அண்மையில் நிந்தவூர் அல்- அதான் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் உடற்கல்வி...
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரின் 2015 ம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீடின் மூலம் வறுமை கோடின் கீழ் வாழ்கின்ற சுமார் 120 பயனாளிகளுக்கு ரூபா 10,000...
எஸ்.எம்.அறூஸ்
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான மாநாட்டுக் குழுக் கூட்டம் நேற்று இரவு (8) கட்சியின் தலைவரும்...
சப்றின்
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ் எம் சபீஸ் சந்தித்துப் பேசியதற்கிணங்கவே மீனவர்களுக்கு தீர்வு...
-எம்.வை.அமீர்-
கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணிபுரிபவர்களுக்கு பாராட்டி சான்றிதல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2016-01-09 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார்...
vk;. vg;. nkh`kl;
இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் (Federation of Chambers of Commerce and Industry of Sri Lanka) 19ஆவது புதிய தலைவராக சரத் கஹபொலஆரச்சி அண்மையில் தனது...
எம். எப். மொஹமட்
பேருவளை ஓஏஸிஸ் வாலிபர் சங்கத்தினால் (Oasis Youth Foundation) மூன்றாவது வருடமாகவும் களுத்துறை மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 400 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு அண்மையில் அப்பியாசக் கொப்பிகள்...