மா.சபை.உறுப்பினர் அன்வரின் நிதி ஒதுக்கீட்டில் கூரைத் தகடுகள் மற்றும் பள்ளிவசளுக்கான கதிரைகள்,கட்டிட நிதிகள் வழங்கிவைப்பு!

 கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரின் 2015 ம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீடின் மூலம் வறுமை கோடின் கீழ் வாழ்கின்ற சுமார் 120 பயனாளிகளுக்கு ரூபா 10,000 பெறுமதியான கூரைத்தகடுகள் சனிக்கிழமை (09) வழங்கிவைத்ததுடன்;
IMG_0055_Fotor
புல்மோட்டை பிரதேசத்திலுள்ள மொஹிதீன் ஜும்மா பெரிய பள்ளிவசளுக்கான பிளாஸ்டிக் கதிரைகள்100 ,சலாமியா பள்ளிவாயலுக்கு கட்டிட வேலைக்காக ரூபா 80,000 நிதியும் நூரானியா பள்ளிவாயலுக்கு ரூபா 80,000 நிதியும்,தக்வா பள்ளிவாயலுக்கு ரூபா 100,000 நிதியும் வழங்கி வைக்க பட்டன
IMG_0083_Fotor
குறித்த நிகழ்வுக்கு புல்மோட்டை வைத்திய பொறுப்பதிகாரி சுதாகர் பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் கலீல்லெப்பை உட்பட பள்ளிவாயல் நிர்வாகிகள் கலந்துகொண்டார்
மா.சபை.உறுப்பினரின் ஊடகபிரிவு
IMG_0033_Fotor