தேசிய காங்கிரஸினால் “வீட்டுக்கு வீடு “பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

அக்கரைப்பற்றில்  தேசிய காங்கிரஸின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ எல் எம் அதாஉல்லா அவர்களின் தலைமையில்  ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நாடளாவிய ரீதியில் “ வீட்டுக்கு வீடு “ பிரச்சார நிகழ்ச்சித் திட்டம் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசலில்   துஆ பிரார்தனைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வீட்டுக்கு வீடு பிரச்சார நடவடிக்கைகள்  ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளால் 9 மாகாணங்கள், 160 தொகுதிகள், 341 மாகாண நிறுவனங்கள், 4,984 பிரிவுகள், 14,026 களங்கள் மற்றும் 53,896 கிராம தெருக்களில் முன்னெடுக்கப்படவுள்ளது .

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments