ஜவ்பர்கான்
மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து...
அக்கரைப்பற்றில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஏற்பாடு செய்யப்பட்ட விபச்சாரம் - கள்ளத்தொடர்பு என்பவற்றிக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் பெலிசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்பாக...
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமானது பொற் காலம் எனலாம் ஏனெனில் எமக்கு முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை விட நாம் அனைத்து விதமான தொழிட் நூட்பங்களும் உள்ளடக்கிய ஒரு சுக போக வாழ்க்கையை ...
எம்.ஏ.தாஜகான்
பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவியாக பதிவு செய்யப்பட்டு பாடசாலைப் பரீட்சார்த்தியாக தோற்றுவதற்கு அனுமதியளிக்கப்படாமையினால் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து, நீதியினை நாடிச்சென்ற பொழுது அதிபர் அவர்களின் தகாத வார்த்தைப்பிரயோகத்தினால் இன்னும்...
அஸ்ரப் ஏ சமத்
சவூதி அரேபியாவின் தேசிய தின வைவபம் நேற்று முன்தினம் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மஹ்மூத் அலி அலாப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண அதிகார எல்லைக்குள் இருக்கும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நேற்று காலை 10 மணிக்கு கிழக்கு மாகாண சபை கூட்ட மண்டபத்தில் முதலமைச்சர் ஹாபிஸ்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்புகிறார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 23ம் திகதி அமெரிக்கா நோக்கி சென்றிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி ஐநா பொதுச் சபை கூட்டத்...
அஸ்லம் எஸ்.மௌலானா
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்கள்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான 'தாருஸ்ஸலாமில்' புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மலை திறந்து வைத்தார்.
இன் நிகழ்வில் மௌலவி ஆதம் பாவா அவர்கள் விசேட பயான்...
அசாஹீம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ்...