அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
கிண்ணத்தை அவ்வணி 3 ஆவது முறையாக வென்றுள்ளதுடன் , கிண்ணத்தை தக்கவைத்த முதல் அணி என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளது.
2011...
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏதோ பேஸ்புக்கிற்கும் ஆப்பிளுக்கும் சண்டை என்று நினைத்துவிட வேண்டாம். பேஸ்புக்கை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள்...
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில்...
சப்னி
அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது என்றும் அட்டாளைச்சேனைக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி அம்மண்ணுக்கு வழங்கப்படும். எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று(31) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...
இன பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் வட புல முஸ்லிங்களது மீள் குடியேற்றம், முஸ்லீம் சமுகத்தின் இழப்பீடு தொடர்பான ஆவணப்படுத்துகை தொடர்பில் அக்கரைப்பற்று அஷா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஸ்மி ஏ...
224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், நடுவானில் நொறுங்கி விபத்திற்குள்ளானதாக எகிப்து உறுதிப்படுத்தியுள்ளது.
எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழாவில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.
இதன்படி எதிர்வரும்...
பி. முஹாஜிரீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும் (லேஸ் 2015) நிகழ்வு இன்று சனிக்கிழமை (31) சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில்...
தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாக போர் தொடுப் போம் என்று சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம்...