ஜனாதிபதி இன்று நாடு திரும்புகிறார்!

maiththiriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்புகிறார். 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 23ம் திகதி அமெரிக்கா நோக்கி சென்றிருந்தார். 

இதன்போது ஜனாதிபதி ஐநா பொதுச் சபை கூட்டத் தொடரில் உரையாற்றியிருந்ததோடு பல்வேறு இராஜதந்திர சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.