(கல்முனை செய்தியாளர்)
தனது சுயநல அரசியலுக்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சமூக நலன் கருதிய கோரிக்கைகளை முன்வைக்காமல், நிபந்தனை எதுமின்றி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று ஐக்கிய...
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்...
எதிர்வரும் 26ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலை வழங்குங்கள்.
கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலை ஹிருணிகாவுக்கு கொடுங்கள் என்று சொல்வதற்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு அருகதை...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்த ஹரீன் பெர்னாண்டோ அவர்களை கட்சி நீக்கியமை, சட்டத்திற்குட்பட்டது என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது . இதனைத் தொடர்ந்து ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு...
நாங்கள் எப்போதும் ஈரானுக்கு ஆதரவாக நிற்போம், நமது நட்பு நாடான ஈரானுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலுக்கும் உறுதியுடன் பதிலடி கொடுப்போம்.
உலக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான இஸ்ரேல், தவறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்....
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
மதீச பதிராணாவின் காயம் காரணமாக முஹம்மட் ஷிராஸ் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முஹம்மட் ஷிராஸ் இதுவரை 47 முதல் தர ஆட்டங்களில் விளையாடி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.
தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த...