எதிர்வரும் 26ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் – அநுர குமார திஸாநாயக்க

எதிர்வரும் 26ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் .