CATEGORY

முக்கியச் செய்திகள்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- அநுரகுமார திசாநாயக்க

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்...

இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு வாக்களியுங்கள் – ACMC தலைவர் றிசாட்

ஊடகப்பிரிவு-  மதுபான "லைசன்ஸ்களுக்காக" ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான "கோட்டாக்களை"பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித்பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர்...

இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும் போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டமைக்கு நாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன்,...

விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாக இரத்து செய்த அரசாங்கம்

விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு உதவிபுரியும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக,...

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் ?

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிப்பது குறித்து...

அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் தன்னிடம் மாத்திரமே உள்ளதாக தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று(29) வௌியிடப்பட்டது. 'இயலும் ஸ்ரீ லங்கா' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச்...

Covid -19 மரணித்த உடல்களை எரிப்பதற்கு அரசிற்கு பரிந்துரைத்தவர்கள் தொடர்பில் – பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ஜம்மியத்துல் உலமாவிடம் தெரிவிப்பு

  கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து...

விமலவீர திசாநாயக்க MP தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவருக்கான ஆதரவை தெரிவித்துள்ளார் .

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில்...

அண்மைய செய்திகள்