விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாக இரத்து செய்த அரசாங்கம்

விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு உதவிபுரியும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments