சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சபை நடவடிக்கைகள் இன்று (21) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம்...
நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதேவேளை அன்றைய தினம் 19 ஆம் திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை 9.30 வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அவைக்குள் இன்னும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி வெளியேற்றப்பட்டது .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக...