CATEGORY

முக்கியச் செய்திகள்

புதிய ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு கிழக்கு மாகாண புதிய ஆசிரியர் நியமன விடையத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மனிதநேயமற்ற முறையில் செயற்பட்டு, கிழக்கில் உள்ள பல  பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை இருந்தும் கிழக்கிற்கு ஆசிரியர்கள் பூரணமாக...

விசாரணை ….!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல்...

இனவாதத்தை தூண்டி ஆட்சியை கவிழ்க்க முயற்சி -ரிசாத்

 நாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,வில்பத்து தேசிய...

மகிந்தவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கன­வாக மாறி­யுள்­ளது. மக்­களின் ஆணையை ஏற்­றுக்­கொண்டு தனது 70 வயதில் அர­சியல் செய்­வ­தனை விடுத்து வீட்டில் இருந்து நன்­மை­யான காரி­யங்கள் செய்து புண்­ணியம் தேட வேண்டுமென்று...

இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க ஜனாதிபதி !

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

அரசாங்கத்தை அமைப்பது ஐ. தே. க. வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஜே. வி. பி யோ அல்ல. மக்களே அதனைத் தீர்மானிக்கின்றனர் -அமைச்சர் ராஜித்த

 மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசம் தொடர்பாக தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தேர்தலை...

சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார் !

சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார். சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில்,...

இன்று புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு !

V.vy;.wkP]; mz;ikf; fhykhf Gw;W Neha; jhf;fj;jpdhy; mjpfstpyhd kf;fs; ghjpg;Gf;Fs;shfp tUfpd;wdh;.,k; kf;fis ,e; NehapypUe;J ghJfhf;Fk; Nehf;fpy; x];wh nkbfy;]; Gw;W Neha; njhlh;ghd tpopg;Gzh;Tf; fUj;juq;if elhj;j jpl;lkpl;Ls;sJ. kl;lf;fsg;G Nghjdh...

மகிந்தவின் ஊழல் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றி மங்கள கருத்து!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதான அன்வர் எம். முஸ்தபா அவர்களின் குற்றசாட்டு !

gp.vk;.vk;.V.fhju; =yq;fh K];ypk; fhq;fp;u]pd; ];jhgfj; jiytu; ku;`_k; vk;.vr;.vk;.அஷ்ரப் kf;fs; eyDf;fhfNt jd;id mu;g;gzpj;J nraw;gl;lhu;.mtupd; kiwTf;Fg; gpd;du; Gjpa jiyik kf;fs; eyid tpl;L tpl;L jdJ eydpNyNa KO mf;fiwAk;...

அண்மைய செய்திகள்