ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் சிறீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய...
(ஏ.எல்.நிப்றாஸ்)
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் தானைத் தளபதியாக கருதப்படுகின்ற வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் சுகவீனமுற்றிருக்கின்றார் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் அவரைச் சென்று பார்த்த போது, 'ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலும்...
"பெருந்தலைவர் அஷ்ரபுக்குப் பின்னரான புள்ளியிலிருந்து நீர்ப்பூங்காப் பிரகடனம் வரை"
என் இனிய உடன்பிறப்புகளே!
வரலாற்றின் நீண்ட வழித்தடங்களைக் கடந்து வந்த நாம், தேசிய காங்கிரஸ் பயணித்த பாதை பற்றி நன்கறிவோம்.
நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால...
அக்கறைப்பற்றை சேர்ந்த சீனியா சமீர் , கத்தார் நாட்டில் உள்ள Stafford SriLankan School இல் தரம் 8 இல் கல்வி கற்று வருகின்றார்.
23-11-2024 இல் கத்தாரில் சர்வதேச பாடசாலைகளுக்கான ஜூனியர்...
அக்கறைப்பற்றைச் சேர்ந்த எட்டு வயது மாணவன் யூசுப் அகமட் சாஜித் அவர்கள் டுபாயில் இடம்பெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் .
இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள்...
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், இன்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல்...
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களது எதிர்காலத்தை...
நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்...
ஒரு நாள் கூத்துக்காக மீசையை அகற்றும் தனி மனித பலவீனம் கொண்டவர்கள் ஓர் அரசியல் போராட்டத்தில் நிலைத்து நிற்க முடியாது.
ஒரு தேசிய இனமாகிய நம்மை "தங்கள் தாயகத்திலிருந்து வெளியேறிய ஒரு குழு"என்று நமக்குத்...
மத்தியக்கிழக்கு போர் காரணமாக பதற்றம் மூண்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு...