CATEGORY

அரசியல்

  தேசய ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பஹத் ஏ.மஜீத் ஜே.பி அவர்கள் இன்று (12.05.2015) கட்சியின் தலைவர் கௌரவ ஆசாத்சாலி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கட்சியின் அலுவலகத்தில்...

ரணிலுக்கு எதிராகவும் நாளை முறைப்பாடு !

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை புதன்கிழமை (13) முறைப்பாடு செய்யவிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.   பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கட்சித்தலைவர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க காலமானார் !

  சட்டம் மற்றும் ஒழுங்கு கிறிஸ்தவ விவகாரங்கள் பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க    (வயது 54) சற்று முன்னர் காலமானார்.  இன்று செவ்வாய்க்கிழமை(12)  மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். காலமடைந்த...

நேபாளத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் !

   நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்...

இடமாற்றம் கோரி கிழக்கு மாகாண சபை முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் !

 அபு அலா   fpof;F khfhzj;jpy; flikahw;Wk; Mrpupau;fs; jq;fspd; ,lkhw;wj;ij cldbahf nra;J jUkhW Nfhup ,d;W nrt;tha;fpoik fhiy (12) fpof;F khfhz rigf;F Kd;dhy; ftdaPu;g;G Nghuhl;lj;jpy; <Lgl;ldu;.  ,e;j ftdaPu;g;G Nghuhl;lj;jpy;...

பிணையில் விடுவிப்பு !

கைது செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்துவ ஏ.எச்.எம் பௌசியின் மகனான  மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் அறிக்கை சமர்பிப்பு !

m];ug; V rkj; jkpo; K];ypk; Njrpa $l;likg;G Mde;j rq;fup kw;Wk; vk;. ;yPk; Njrpa $l;likg;gpd; nrayhsh; nkh`pbd; njuptpf;ifapy; - 220 kf;fs; gpujpepjpfs; rig mq;fj;jpdh;fs; miug;gq;fpdh; Ml;Gyj; Njh;jy;...

நௌசர் பௌசி கைது !

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் நேற்று  கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கைது...

நிதி மோசடி பொலிஸ் பிரிவு முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது : பிரதமர் அலுவலகம்

நிதி மோசடி பொலிஸ்  பிரிவு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடு இன்றி அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல்...

அமெரிக்கா, பாக்.,கிற்கு தெரியாமல், பின்லேடனை கொன்றதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் : ‘டான்’ பத்திரிகை !

 அல் - கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை, உண்மையில் காட்டிக் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் செய்மர் ஹெர்ஷ் அளித்த தகவல்களை, 'டான்'...

அண்மைய செய்திகள்