பிணையில் விடுவிப்பு !

article_1431412701-article_1431409740-09

கைது செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்துவ ஏ.எச்.எம் பௌசியின் மகனான  மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.