போரின் இறுதித் தருணங்களின் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்...
100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு அனுப்பிவைத்துள்ள அறிவித்தல் கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன்...
நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை திங்கட்கிழமை பிரிவினைவாதத்தை தோற்கடித்த தினமாக மாத்தறையில் பிரதான நிகழ்வு நடத்தப்படவுள்ளது....
பங்களாதேஷில் தினஜ்பூரில் போச்சகஞ்ச் பகுதியில், 1000 ஆண்டுகள் பழமையான ஒரு இந்துக்கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சுவாதின் சென் இதுபற்றி கூறுகையில், “நாங்கள் பழமையான இந்துக்கோவிலை போச்சகஞ்ச் பகுதியில்...
நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை...
பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து அதிகாரங்களையும் அரசு வழங்கவேண்டும் அதனை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அபிலாசைகளை சரிவர செய்து கொடுக்கலாம். என்று நிந்தவூர் பிரதேச சபை திறப்பு விழா...
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹ்மத் அவர்களிடம் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்காக கலாபூசணம் மீரா . எஸ். இஸ்ஸடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி !
https://www.youtube.com/watch?v=z5p-JUQAuWY
எம்.வை.அமீர்
’மரத்தால்விழுந்தவனை மாடு மிதிப்பதைப் போல’ மூன்று தசாப்த காலம் நீடித்த கோர யுத்தத்தில் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்த வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை கேள்விக்குட்படுத்துகிற நாட்டில் நிலையான சமாதானத்தையும்,இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நேசிக்காத...