பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை...
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் பழத்திற்கான இறக்குமதி வரியை நீக்குவது குறித்ததான பேச்சுவார்த்தையொன்று முஸ்லிம் சமய விவகார, தபால் மற்றும்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகள் உடனடியாக பேசி தீர்க்கப்பட வேண்டும். செயலாளர் நாயகம் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர்.
அப்போது...
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை.
வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து...
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார்.
லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின்...
பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்தவின் இரண்டு...
மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன்...