CATEGORY

அரசியல்

முஸ்லிம் மக்களே நமது மக்கள் பிரதிநிதிகளை இன்னும் நம்ப முடியாது

எல்லை நிர்ணய சபை தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய நியமனம். சென்ற நல்லாட்சியில் முஸ்லிம் தலைவர்கள் 2/3 பெரும்பான்மையினை கொடுத்து நாவிதன் வெளி பிரதேச சபை, சம்மாந்துறையின் 2 கிராம சேவகர்...

புதிய அரசியல்யாப்பு- பாகம்3: புதிய முறையில் ஜனாதிபதி தெரிவு-வை எல் எஸ் ஹமீட்

 பாகத்தில் அமெரிக்காவில் தனிநபர் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவதில்லை. மாறாக, மொத்த 598 தேர்தல் கல்லூரி வாக்குகள் மாநிலங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரினுடைய கட்சி சார்பாக வெற்றிபெறும்...

விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆராயப்படும்-பிரதமர்

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.     தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். இதன்போது...

ஜனாஸா தகனம் குறித்து பேச்சு நாளையும் தொடரும் .

இன்று 11 முஸ்லீம் எம்.பி. களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை புதிய நிபுணர்கள் குழு நியமிக்க இணக்கம் காணப்பட்டதை தொடர்ந்து , நாளை பசிலுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக அறிய கிடைத்துள்ளது .   ஜனாஸாக்களை தகனம்...

ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் இனால் தள்ளுபடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி...

ரணிலை சிறைக்கு அனுப்பியே ஆக வேண்டும் – மஹிந்தானந்த

நல்லாட்சியில் இடம்பெற்ற  குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ஆனால் அரசியல் பழிவாங்கலை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம், ஆனாலும்  இந்த குற்றங்களில் ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்....

தொடராக மறுதலிக்கப்படும் முஸ்லிம்களின் கோரிக்கை

1905 இல், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சீ.பி. லெயாட் ஒருநாள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் சட்டத்தரணியான எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்தவராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சார்பாக...

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து ;செயற்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் பிரதமர் பணிப்புரை

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளங்காணப்பட்ட “வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு”செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று...

பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான அறிவிப்பு..!

பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை இம்மாத்த்திற்குள் புதுப்பிக்காவிட்டால், ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஐரோப்பிய ஒன்றிய பயண விதிகள் 2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுகின்றன. ஆறு மாதத்திற்கும் குறைவான காலாவதி காலத்திலிருக்கும் பிரித்தானிய...

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின்  வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில்...

அண்மைய செய்திகள்