ஜனாஸா தகனம் குறித்து பேச்சு நாளையும் தொடரும் .

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

இன்று 11 முஸ்லீம் எம்.பி. களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை புதிய நிபுணர்கள் குழு நியமிக்க இணக்கம் காணப்பட்டதை தொடர்ந்து ,
நாளை பசிலுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக அறிய கிடைத்துள்ளது .

 

ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பேசப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக நாளை வெள்ளக்கிழமை முன்னாள் அமைச்சர் பசிலுடன் பேச்சுவார்த்தை இடம் பெறும் என்று நம்பகமாக தெரிய வருகின்றது .

 

இன்றைய பேச்சில்  தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல் .எம் அதாஉல்லா,காதர் மஸ்தான்,மர்ஜான் பழீல் உள்ளிட்ட 11 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக அறியக்கிடைத்தது.