"பெருந்தலைவர் அஷ்ரபுக்குப் பின்னரான புள்ளியிலிருந்து நீர்ப்பூங்காப் பிரகடனம் வரை"
என் இனிய உடன்பிறப்புகளே!
வரலாற்றின் நீண்ட வழித்தடங்களைக் கடந்து வந்த நாம், தேசிய காங்கிரஸ் பயணித்த பாதை பற்றி நன்கறிவோம்.
நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால...
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், இன்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல்...
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களது எதிர்காலத்தை...
நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்...
ஒரு நாள் கூத்துக்காக மீசையை அகற்றும் தனி மனித பலவீனம் கொண்டவர்கள் ஓர் அரசியல் போராட்டத்தில் நிலைத்து நிற்க முடியாது.
ஒரு தேசிய இனமாகிய நம்மை "தங்கள் தாயகத்திலிருந்து வெளியேறிய ஒரு குழு"என்று நமக்குத்...
மத்தியக்கிழக்கு போர் காரணமாக பதற்றம் மூண்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு...
துரையூர் மிஸ்பாஹ் ஏ கரீம்
அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் மு.காவின் தோல்வியும், அ.இ.ம.காவின் வெற்றியும் தெளிவாகும்.
ஏன் என கேட்கின்றீர்களா..?
மு.காவுக்குள்ள சவால் என்ன..?
இம் முறை அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐ.ம.சக்தியுடன் இணைந்தே களமிறங்கவுள்ளது....
முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி...
நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது.
• அடுத்த வருடத்திற்கு போதுமான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கவனம்
செலுத்த வேண்டும்.
• வெளிநாட்டு உதவியில் இயங்கும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க குழு
• கிராமிய அபிவிருத்தித்...
மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையானது உள்ளூர் மக்களிடையே பல எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதிக்கு ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...