CATEGORY

கட்டுரை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முஸ்லிம் காங்கிரசின் வீட்டுச்சொத்தா?

   சுலைமான் றாபி ஒரு நாட்டின் மிகப்பெரும் அத்தியாவசியத்தேவைகளில் கல்விக்கு அடுத்த படியாக சுகாதாரம் மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. இதனாலேயே ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்களிடத்தில் இவை இரண்டும் மிக அத்தியாவசிய தேவைகளாக மாறிவிட்டது. இது...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உரிமை கோரத் தகுதியானவர் யார்? மீஸான் பார்வை

  - vk;.v];.Bd; -   fpof;F khfhz Rfhjhu mikr;ruhf ,Ue;j vk;.I.vk;.kd;#u; jpfhkLy;y khtl;lj;jpypUe;J ghuhSkd;w cWg;gpduhfj; njupT nra;ag;gl;lijaLj;J mtu; tfpj;J te;j mikr;Rg; gjtp ahiu myq;fupf;fg; Nghfpd;wJ vd;w Nfs;tp...

உயிர் வாழ உண்ணும் உணவே உயிரினைப் பறிக்கும் நிலை !

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அத்தியவசியமான ஒன்றாகும்.எந்த உயிரினத்தினாலும் உணவின்றி உயிர் வாழ முடியாது.அனைத்து உயிரினங்களும் உணவு உண்ணுகின்ற போதும்,மனிதன் மாத்திரமே அவ் உணவு விடயத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறான்.உயிர் வாழ...

கனடாவில் ஆளுங் கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி லிபரல் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் !

சட்டத்தரணி எம்.ஐ. உவைசுர் ரஹ்மான்    பல வருடங்கலாக ஆட்சி செய்த கனெடிய கொன்செர்வேடி  கட்சியின் மக்கள் நிராகரித்து லிபரல் கட்சிக்கு இம்முறை வாக்களித்துள்ளார்கள். இதனடிப்படையில் கனடாவினுடைய புதிய பிரதமராக 42 வயது நிரம்பிய Justin...

ஜெனீவாவில் ஜெயிக்கத் துடிக்கும் முஸ்லிகள் பகுதி – 02 !

  “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தினை பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் தமிழீழத்தினை பெற்றுத் தருவேன்” என்று கூறிய மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபினை அழிக்க இந்த விடுதலைப் புலிகள் துடித்தனர்.புலிகளின் இயக்கத்தினை உயிரூட்டியத்தில் முஸ்லிம்களுக்கும்...

‘பயங்கர அமைதியில் தலைவரின் அறிவிப்பை காத்து நிற்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசம்’ : பழில் BA !

பழில் BA - [email protected] பொதுத்தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்து 3 வது மாதத்தை நோக்கி சி.ல.மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தலைவரின் அறிவிப்பில் இன்னும் தாமதமேன்?.....மூன்றையும் வென்றுகொடுத்து சாதனை படைத்த அட்டாளைச்சேனைப்...

ஜெனீவாவில் ஜெயிக்கத் துடிக்கும் தமிழர்கள் பாகம் – 01 !

  இலங்கையில் மூன்று தசாப்தங்களாய் நிலவி வந்த யுத்தம் ஓய்ந்து ஏழு  வருடங்கள் கழிந்து விட்டன.வருடங்கள் பல கழிந்தாலும் தமிழ் மக்களின் வடுக்கள் இன்னும் ஆற வில்லை.தமிழ் மக்கள் காலத்திற்கு காலம் உடண்பாட்டு அரசியல்,முரண்பாட்டு...

கனவாய் போகும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி !

-எம்.வை.அமீர் - சாய்ந்தமருது  மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று அந்த ஊரை ஊடறுத்துச் செல்லும் தோணா, சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பத்துதான்.  இப்பிரதேச வாசிகளால் தோணா என்று அழைக்கப்படும் நீரோடை நிந்தாவூர் வெட்டுவாய்க்காலில் ஆரம்பித்து காரைதீவை...

முஸ்லிம்களுக்கு எதிரான யூதர்களின் சதித் திட்டங்கள் ஓர் பார்வை !

இறைவனின் மனிதப் படைப்பில் இயற்கையிலயே சாதுர்த்தயமான பிடிவாதக் கார  இந்த  யூதர்கள்  நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட நபி மார்களின் சமூதாயம்  தொட்டு இன்று வரை  முஸ்லிம்களின் பரம எதிரிகளாகவே இருந்து...

முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட தந்திரோபாயத்தையே மைத்ரியும், ரணிலும் பின்பற்றுகின்றார்களா?

  இது சித்தீக் காரியப்பரின் இன்றைய கட்டுரைக்கு பதில் கட்டுரையாகும். சிறுபான்மை சமூகங்களில் இருக்கும் தங்களுக்கு சாதகமான முகவர்களைக்கொண்டு அம்மக்களின் குரல்களை சிதறவைப்பதும், அச்சமூகத்தை அரசியல் அனாதைகளாக்கி அதில் குளிர்காய பேரினவாத அரசுகள் முற்படுவதும் ஒன்றும்...

அண்மைய செய்திகள்