ஒரு நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. களமுனையில் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. களத்தில் நின்ற படைச் சிப்பாய்களுள் பலருக்கு பசியெடுக்கத் தொடங்கி விட்டது. அவர்கள் தளபதியிடம் 'பசிக்கின்றது' என்று சொன்னார்கள். அதற்கு தளபதி...
இவனும் ஒரு தந்தையா...?
நாளை ஹசனிற்கு ஏ.எல் தகுதிகாண் பரீட்சை.ஓலைக் குடிசைக்குள்ளும் படித்து பட்டம் பெற்றுவிடலாம்.ஹசனின் தந்தையின் அலட்டலைக் கேட்டுக் கொண்டு ஒரு நொடியும் அவனால் படிக்க முடியவில்லை.அதுவும் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வரும் அரசியலை...
சத்தார் எம். ஜாவித்
அல்குர்ஆன் என்பது முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்லாஹ்வின் கலமாகும். இதனை யாரும் விiயாட்டாகக் கூட எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு யாராவது குர்ஆனுடன் விளையாடினால் அதன் விளைவை நிச்சயம் அடைந்தே கொள்வர்....
சுலைமான் றாபி
"சிங்க இரத்தம்" எனும் பெயரைக் கேட்கும் போதே மனதிற்குள் ஒரு அருவருப்புத் தோன்றுகிறது. மனிதனில் உடம்பில் ஓடும் இரத்தம், நிறம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அந்த இரத்தத்தினை மட்டும் பிரித்து அதற்கு...
வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும்..!! பாகம் - (02)
இவ் விவாதத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் சாதித்தது தான் என்ன? ஹிருத் தொலைக் காட்சியுடனான முன்னைய விவாதத்தின் போதும், ஊடகவியலாளர் சுஜீவயிடம் தெளிவாக வில்பத்துவில் சட்ட...
பேரின வாதிகளுக்கு பேச வேறு பேசு பொருள் இல்லாவிட்டால் இவ் வில்பத்துவை கையில் எடுப்பது வழமையாகிவிட்டது.பொது பல சேனா,சிங்கள ராவய இதன் தொடர்வரிசையில் மாத்தறை ஆனந்த ஹிமி தேரர் வந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை 19-12-2015ம்...
முஸ்லிம் சமுகத்தினை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு அமைச்சர் றிஷாதின் தொலைக்காட்சி மோதல் முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மக்களால் நோக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் இரவு ஆனந்த தேரர் வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத்...
பாராளுமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இனப்பிரச்சினை தீர்வும் அதில் தமிழ், முஸ்லிம் இனங்களின் அபிலாஷைகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக, தமிழர்களின்...
-மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்-
2004-12-26ம் திகதி காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்குண்டு அன்று அனுபவித்தறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் (26-12-2015)நிறைவடையும் ஆழிப் பேரலையின் 11வது ஆண்டு நிறைவையொட்டி அன்று நான் அனுபவித்ததை...
பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை போல் வரவேற்கக் காத்திருந்த நேரம் மகா சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிறழ்வுகள் பூகம்பமாகி இந்தோனேசியாவின் சுமாத்திரா மேற்குப் பிரதேசத்திலிருந்து சுமார் ஆறு (06)...