CATEGORY

கட்டுரை

ஹஸனலியின் கருத்துக்களை பொய்யாக்கி அதனூடாக குளிர் காய்ந்த ஹக்கீம்

கரையோர மாவட்டத்தை மையப்படுத்திய   ஹஸனலி, ஹக்கீமின் ஆடு புலி ஆட்டம்.  தமிழ் மக்களின் பிரச்சனைகள் வெளிநாடுகளின் உதவியோடு,  இலங்கை அரசின் யோசனையுடன், தமிழ் கூட்டமைப்பின் நெருக்குதலில்   ஓரிரு வருடங்களில் தீர்க்கப்படக் கூடிய...

ஆட்சியில் இல்லாத மஹிந்தவை குறை கூறுவதில் சிறிதேனும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

ஒருவர் மீது பழி போட வாய்ப்பு கிடைத்துவிட்டால் அவர் மீது இல்லாத பொல்லாத பழியை சுமத்துவது எமது சமூகத்தில் சாதாரணமாக காணக்கூடியதான ஒரு செயலாகும்.இன்று இவ்வாட்சியின் மீது முன் வைக்கப்படும் அனைத்து குற்றச்...

குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) சமூகத்தின் பிடிசாபம் (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது...

மக்களை ஒன்று கூட்ட முடியாமல் தோல்வியில் முடிந்த மறைக்கப்படாத உண்மைகள் புத்தக வெளியீடு

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரதி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல...

இல்லை நான் நிறுத்துவதாக இல்லை – ராசி முஹம்மத் !

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; (28:20) ................................................... எமது ஈரல் குலையில்...

முஸ்லிம்.தே.கூட்டமைப்புக்குள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசரம் ACMC க்கு கிடையாது

சுஐப் எம் காசிம் அண்மைக் காலமாக நமது முஸ்லிம் அரசியல் வானில் ”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின்” அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்புடன் மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாட்...

குமாரி தற்கொலை செய்வதற்கு முன்னர் கைப்பட எழுதிய கடிதம் இணைப்பு

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 9)                                      ...

ஒரு பச்சோந்தியின் பச்சைக் கிளி ( நிழலான நிஜங்கள் – நடந்தது என்ன? – பகுதி 8 )

ஹக்கீம் வெளியே செல்லும் போது குமாரியை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டே சென்றார் (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர்...

பிரம்பு எடுத்து விரட்டப்பட வேண்டியவர்கள் தலைவர்களா?அல்லது மக்களா?

ஜெம்சித் (ஏ) றகுமான் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம்  அந்த மக்களை அடிமைச் சாசனம் எழுதி ஆள நினைப்பதும்,வாக்குறுதிகளினால்...

பஷீர் மற்றும் ஹசனலி ஆகியோர் ஹக்கீமுக்கு எதிரான இருமுனை நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றனர்

இருமுனை நகர்வுகள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்து, மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கினார். மக்கள் நலன்சாரா அரசாங்கத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்பதே அவரது இலக்காக இருந்தது....

அண்மைய செய்திகள்