ஹக்கீம் தலைவராக பதவியேற்றது முதல் மக்கள் மத்தியில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவும், தேர்தல் களமும் சரியாகவே காணப்பட்டது. இந்த தேர்தல் களத்தினை சரியாக அமைத்துக் கொள்ள ஹக்கீம் கையில் எடுத்த கேடயமும், ஆயுதமும் ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மும்மூர்த்திகள் இவர்கள்தான். முதலாமவர் யஹியாகான். இவர் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாம். இரண்டாவது நபர் முழக்கம் மஜீத் இவர் கட்சியின் மூத்த போராளியும்...
யு.எம்.இஸ்ஹாக் ,நற்பிட்டிமுனை
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சகோதரர் றிஷாட் பதியுத்தீன் மக்களுக்குச் செய்கின்ற நல்ல காரியங்களை மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதியதியாக இருந்த வேளை கிராண்பாஸ்...
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கொள்கையை பிரயோகித்து வெற்றியில் ஊறிப் போன ஹக்கீம் ஒவ்வொரு ஊரிலிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து செயற்பட முடியாதபடி பல பிரிவுகளாகப்...
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை நேற்று வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அப் பகுதியில் புத்தர் சிலை...
ஹக்கீம் மீதான அதிருப்திகளும், மோசமான விமர்சனங்களும் அதிகரிக்கும் காலமிது என சொல்வதைவிட கிழக்கில் ஹக்கீம் காங்கிரசுக்கு மக்களின் ஆதரவு பூச்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும்....
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அப்துல் றசாக் (ஜவாத்) எனது நல்ல நண்பன். அவர் உள்ளதை உள்ளபடி பேசக் கூடியவர்.ஆனாலும் முட்டாள் தினத்தின் முன்; பின் திகதிகளில் அவர் பேசிய பேச்சுகள்...
2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எட்டாவது ஆண்டு (2017.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
- மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -
கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...
கண்களை மூடிக்கொண்டு இருட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் கள்ளப் பூனைகள் போன்று வில்பத்துப் பிரச்சினையில் இத்தனை வருட காலம் கண்களை மூடிக்கொண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு இருந்த முஸ்லிம் காங்கிரஸின் சமூகத்துரோகிகள் வில்பத்து வடக்குப் பகுதியில்...