CATEGORY

கட்டுரை

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் – (எழுத்து ஏ.எல்.நிப்ராஸ்)

எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான...

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாகாதவரை முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபமானதே

  இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். முஸ்லிம்களின் விவகாரம்...

ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி – மக்களே! எழும்புங்கள்.எச்சரியுங்கள்.எதிருங்கள்

குருவியொன்று வந்து என் கதவைத் தட்டியது. என் காதோரம் ஒரு கதை சொன்னது. ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.வட கிழக்கு இணைப்புக்கான காய் நகர்த்தல்களை ஹக்கீம் அழகாகச் செய்கிறார் என்றும்...

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா...

பெருந்தலைவர் நினைவு தினத்திலும் மக்களை ஏமாற்றிய ஹக்கீம் (வீடியோ)

ஹக்கீம் கூறிய குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு எங்கே? ( காணொளி இணைக்கப்பட்டுள்ளது. ) செப்டம்பர் பதினாறாம் திகதி மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மரணித்த தினமாகும். இத் தினமானது நினைவுபடுத்தப்பட வேண்டுமா என்பதில் இஸ்லாத்தின்...

20ம் சீர் திருத்தம் : வாழ்க சாணக்கியம்..! வாழ்க போராளிகள்..!

20ம் சீர் திருத்தம் தொடர்பில் நாம் என்ன செய்தோம் என்ற விளக்கமில்லாத மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவல்ல 20ம் சீர் திருத்தம் நிர்வேற்றப்படுமா...

SLMC செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?

பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர்) 2015 இல் செய்யப்பட்ட கட்சி யாப்புத்திருத்தத்திற்கு அமைவாக உச்ச பீடத்திடமிருந்து தலைவர் புடுங்கி எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் பிரகாரம் தலைவரால் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க...

தவம் “கோட்சே” ஆகி, அதாஉல்லாவை “மகாத்மா” வாக்கி விட்டார்

 முல்லக்காரன்    அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் அவர்கள் ஆற்றிய உரை கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும்...

நாம் தூங்கினால் ஹக்கீம் நம் தொடைகளில் கயிறு திரிப்பார் – பஷீர்

தீய மு.கா. அணித் தலைவர் ஹக்கீம் அட்டாளைச்சேனை உரையில் என்னைப்பற்றிக் கூறிய பொய்மைகளுக்கான பதில்கள் ****************************** BASHEER CEGU DAWOOD (former Minister) 1) நான் கரையோர மாவட்டமும் மண்ணாங்கட்டியும் என்று பேசியதாக உரைத்தமைக்கு.. இந்த மண்ணாங்கட்டியைத் தவத்தின்...

மக்களே ! ‘தற்காலிகம்’என்றால் ஹக்கீமின் அகராதியில் எத்தனை வருடங்கள் என கேளுங்கள்

சேனையூரின் மு.கா போராளிகளுக்கு... இன்று 27 ம் திகதி உங்கள் கட்சியின் சாணக்கிய தலைவன் அப்துல் ரவூப் ஹிபத்துள் ஹக்கீம் உங்களை அபிவிருத்தி மழையில் நனைக்க தன் பரிவாரங்களுடன் வருகிறாராம். இரு வருடங்களுக்கு முன்னர் எந்தப்பிரதான...

அண்மைய செய்திகள்