CATEGORY

அறிவியல்

மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது!

  விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...

இன்றைய உலகின் நவீன ஆயுதம் ?

Social Media - நவீன ஆயுதம்  ,  இன்று சமூக வலைத்தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு விடயமாக மாறிவிட்டன. இதை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தும் பொழுது பல நன்மைகளை நாமும்  நமது...

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள் !

எம்.ரிஸ்னாத்  செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில்,...

மைக்ரோ​சொப்ட் ஒபிஸ் – 2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது!

  ஒபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசொப்ட் ஒபிஸ் 2016 இல் விண்டோஸ், வேர்ட், பவர்பொயின்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக...

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டிப் படிமம் !

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதற்கு ஆதாரமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அண்மையில் புகைப்படம் வெளியிட்டது. செவ்வாய் கிரகத்துக்கு அடியில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனிதன் வேறுகிரகத்துக்கு சென்று குடியேற வேண்டுமென்றால் செவ்வாய்...

நீண்ட காலம் விண்வெளியில் இருந்த வீரர் பூமி திரும்பினார் !

 சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிவந்த ரஷ்ய விண்வெளி வீரரான கென்னடி பதல்கா பூமி திரும்பியுள்ளார். ஐந்து முறை விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், விண்வெளியில் அதிக காலத்தை கழித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.   இதுவரை 879...

வியப்பூட்டும் அதி நவீன ஆப்பிள் டிவி !

ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ என்று அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளால் சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஐபோன் வாடிக்கையாளர்களை அசர வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்...

வெப்ப நாடுகளில் ஐஸ்கிறீமை உருகாமல் வைத்திருக்க வழி கண்டுபிடிப்பு !

வெப்பமான காலநிலையில் ஐஸ்கிறீமை நீண்ட காலம் உறைநிலையில் வைத்திருப்பதற்கான வழியை தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஐஸ்கிறீம் மிகவும் மெதுவாக உருக உதவுவதுடன், அதற்கு மிகவும் மென்மையான, மிருதுவான தன்மையை கொடுக்கவும் கூடிய...

பூமியல் வாழும் ஏழு பேரில் ஒருவர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர் ..!

முதன்முறையாக ஒரு நாளுக்கான பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பேக் தெரிவித்துள்ளார்.   இந்த சாதனை கடந்த திங்கட்கிழமை(24) படைக்கப்பட்டது. இதனடிப்படையில் பூமியல் வாழும் ஏழு பேரில் ஒருவர்...

மனிதர்களின் செல்பி மோகம் ஒரு மனநோயாக மாறிவிட்டதா ?

 செல்பி எடுப்பதற்கு என்றே தனியாக ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. உலகம் முழுவதும் செல்பி மோகம் பல உயிர்களை பறித்துவருகிறது. மனிதர்களின் செல்பி மோகம் ஒரு மனநோயாக மாறிவிட்டதா? என்ற நோக்கில் உலகம் முழுவது ஆய்வுகள் நடைபெற்று...

அண்மைய செய்திகள்